***பத்தாம் ஆண்டு நினைவலைகள்***
********* ********* ********* *********
அமரர் .மயிலிட்டியூர் சின்னத்துரை நவரத்தினம் அவர்கள் .
செந்தணலில் வெந்ததுவோ செங்கரங்கள்
-------------------------------------------------------------
விஸ்வகுலம் தந்த கலை விருட்சமின்று
வேரிழந்து வீழ்ந்ததுவே மாநகரிலே
சங்கவத்தை ஐங்கரனை அமைத்து நின்ற
சங்கிலியாம் தவண்டையவர் மரபினிலே
வந்துதித்து வள்ளலெனும் பெயரெடுத்து
சிற்பவாரிதியாய் ஆகி நின்றாய் நின் திறத்தினால்
(விஸ்வகுலம் )
********* ********* ********* *********
அமரர் .மயிலிட்டியூர் சின்னத்துரை நவரத்தினம் அவர்கள் .
செந்தணலில் வெந்ததுவோ செங்கரங்கள்
-------------------------------------------------------------
விஸ்வகுலம் தந்த கலை விருட்சமின்று
வேரிழந்து வீழ்ந்ததுவே மாநகரிலே
சங்கவத்தை ஐங்கரனை அமைத்து நின்ற
சங்கிலியாம் தவண்டையவர் மரபினிலே
வந்துதித்து வள்ளலெனும் பெயரெடுத்து
சிற்பவாரிதியாய் ஆகி நின்றாய் நின் திறத்தினால்
(விஸ்வகுலம் )